அமைதியை பராமரிக்க வேண்டும்! திருப்பூண்டியில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வேண்டுகோள்!

ஏப்ரல் 23, நாகை மாவட்டம் திருப்பூண்டியில் A.K ரெஸ்ட்டாரண்ட் உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டு விட்டு, சில சமூக விரோதிகள் பணம் கொடுக்காமல் கடையை சேதப்படுத்தி, உரிமையாளர் அன்சாரி என்பவரையும் தாக்கி காயப்படுத்தி உள்ளனர். இது … Continue reading அமைதியை பராமரிக்க வேண்டும்! திருப்பூண்டியில் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வேண்டுகோள்!